எதிராக நெல்லையில்

img

ஆதிக்க சாதி வெறியர்களுக்கு எதிராக நெல்லையில் கண்டன முழக்கம்...

சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் தோழர் அசோக்கின் குடும்ப பாதுகாப்பு நிதியாக ரூபாய் 5 லட்சத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி அசோக்கின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரிடம் வெள்ளியன்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கினார்.